Monday, October 19, 2009

உன் தரிசனம்

மாடி படியில் நான் வரும்போது , அழகாக சிரித்தபடியே குறுக்கே வந்தாய் ,
வழி மரித்தாய் என்று நான் நினைத்தேன் ..
ஆனால் காதல் என்னும் சிறப்பு வழியில் என்னை அழைத்து சென்று
உன் தரிசனம் தந்தாய் :-)

No comments: