Sunday, October 18, 2009

எத்தனை முகம் ?

உன் கைகளை பிடித்தேன் - தோழி ஆனாய்
உன் இதழ்களை சுவைத்தேன் - காதலி ஆனாய்
கட்டி அணைத்தேன் - மனைவி ஆனாய்
மடியில் சாய்ந்தேன் - அன்னை ஆனாய்
இத்தனை அவதாரங்கள் எடுகிறாய் ???
கோளாரு உன்னிள்ள??? , இல்லை என் கண்ணிலா ????

No comments: